புகார் கொடுக்க சென்ற பெண்ணை கற்பழித்த பொலிஸ் அதிகாரி

புகார் கொடுக்க வந்த பெண்ணை பொலிஸ் நிலையத்தில் வைத்து கற்பழித்த இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடந்து வருகிறது. பெங்களூரு கொடிகேஹள்ளி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு வீரேந்திர பாபு என்பவர் அறிமுகம் ஆனார். அவர் அந்த பெண்ணிடம் ரூ.15 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். ஆனால் பணத்தை அவர் திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டாலும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண், வீரேந்திர பாபு மீது புகார் … Continue reading புகார் கொடுக்க சென்ற பெண்ணை கற்பழித்த பொலிஸ் அதிகாரி